தருமபுரி தீபா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு “வெற்றித்தரும் வியாபார உத்திகள்” என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்.
ஈரோடு, நந்தா பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பாக நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு 'இன்றைய வேலைவாய்ப்பும் - மேலாண்மை துறை - மாணவர்களும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சேலம், சோனா பொறியியல் கல்லூரியின் வணிக மேலாண்மை துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு "இன்றைய சூழலில் வேலைவாய்ப்பினை பெறவேண்டிய தகுதிகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சேலம், சோனா பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு 'இளைஞர் சக்தி'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சேலம், ஜவஹர் தொலைக்காட்சியில் காதலர் தினத்தன்று முனைவர். சி. பாண்டியராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசினார்.
பல்லடம், அடுத்த தலைமுறை தொலைக்காட்சியில் கோவை, அபிராமி (எ) மதுராந்தகி அவர்கள் தலைமையில் நடைபெற்ற "விவாத மேடையில்" பங்கேற்று பேசினார்.